நாகை : சம்பா சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேதாரண்யம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த ...
