நாகர்கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறிய கோரம்!
நாகர்கோவில் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ...







