நாக்பூர் : வன்முறையை தொடர்ந்து 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து அங்கு 2வது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியது. இதை வலியுறுத்தி ...