வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்!
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து டெல்டா விவசாயிகளுக்கும் பல வாரங்களாகியும் திமுக அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து டெல்டா விவசாயிகளுக்கும் பல வாரங்களாகியும் திமுக அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத ஸ்டாலின் தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு ...
சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன ...
கடல் கடந்து வெற்றி பெற்று ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் ...
லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நெல் மூட்டைகள் தேக்கமடையும் அச்சம் ஏற்பட்டுளளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ...
2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'தமிழகம் தலைநிமிர தமிழனின் ...
பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் தமிழகம்! மிளிர்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் ...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோல்வி பயத்தால் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ...
பள்ளிக்கரணை சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேரில் சென்றால் தவெக தலைவர் விஜய்யின் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ...
நடப்பாண்டு அதிக மகசூல் கிடைத்தும் டெல்டா விவசாயிகள் படும் இன்னல்களுக்கு தமிழக அரசும், முதலமைச்சருமே காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ...
தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...
சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கருணாநிதி - ...
கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கோவில் நிதியில் வணிக வளாகம் ...
தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தின் காவிரி டெல்டா ...
பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் இரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது இரயில் வழித்தடத்திற்கு மத்திய ...
டெல்டா மாவட்டத்துக்கு சொந்தக்காரர் என பெருமையாக சொல்லிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் ...
நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை மாநகராட்சியின் சொத்து ...
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு மனதில் பல கேள்விகளையும் எழுப்புவதாக ...
கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கனிதா, சின்னப்பொன்னு, ராஜேஸ்வரி, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் ...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதலமைச்சர் கரூருக்கு சென்றதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற ...
திமுகவின் ஆட்சி விரைவில்தூக்கி எறியப்பட வேண்டும் என காத்திருக்கும் வடசென்னை மக்களின் அவலக்குரலின் வீடியோவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். தமிழகம் தலை நிமிர, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies