மதுரையில் தோரணவாயிலை இடிக்கும் போது விபத்து – பொக்லைன் ஆப்ரேட்டர் பலி!
மதுரை மாட்டுத்தாவணியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயிலை இடிக்கும்போது தூண் இடிந்து விழுந்த விபத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 5ஆம் உலக தமிழ் ...