நாமக்கல் : வாரச்சந்தை ஏலத்தின்போது போது திமுக – அதிமுகவினரிடையே வாக்குவாதம்!
நாமக்கல்லில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற வாரச்சந்தை ஏலத்தின்போது போது திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் நடைபெற்றது. ...