நாமக்கல் : திருட்டில் ஈடுபடும் 4 சிறுவர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே முக கவசம் அணிந்தபடி இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபடும் 4 சிறுவர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி பாளையத்தில் அறிவழகன் என்பவர் தனது இருசக்கர ...