நாமக்கல் : மது அருந்தி விட்டு போட்டியில் பங்கேற்க வந்த போட்டியாளர்கள்!
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் நடைபெற்ற கேரம் போட்டியில் பங்கேற்க வந்த போட்டியாளர்கள் மது அருந்திய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் தனியார் அமைப்பு ...