நாமக்கல் : சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாழ்வாதாரம் பாதிப்பு – தொழிலாளர்கள் வேதனை!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாய்க்கன் பாளையத்தில் வசிக்கும் ...
