நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே 3ம் வகுப்பு மாணவியை அடித்ததாகக் கூறி தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜீவா செட்டு என்ற பகுதியில் செயல்பட்டு ...