கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், அரசியல் பேரணியின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் தனது எண்ணங்கள் ...





