பொள்ளாச்சி அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர்!
பொள்ளாச்சி அருகே தொடர் கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொள்ளாச்சி அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ...