சென்னை : போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது!
சென்னை வளசரவாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தீவிர ...