தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிப்பு – சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்!
தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி ...
