நக்சல் அற்ற பீகார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..சொன்னதை செய்து காட்டிய அமித்ஷா!
பீகார் மாநிலத்தை சேர்ந்த கடைசி மாவோயிஸ்ட் என்று கருதப்பட்ட சுரேஷ் கோடா போலீஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் நக்சல் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
