ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொலை!
ஜார்க்கண்டில் ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு தலைவர் உட்பட 15 பேரை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ஜார்க்கண்ட், மேற்கு சிங்பும் மாவட்டத்தில், ...
