நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
நீலகிரி வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து, அவர்கள் கொண்டு வந்த உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ...
நீலகிரி வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து, அவர்கள் கொண்டு வந்த உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ...
கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 25, 26ஆம் தேதிகளில் அதி கனமழை ...
திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கியவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் ...
கேரள மாநிலம் புல்மேடு அருகே காட்டில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 17 ஐயப்ப பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகர ...
கனமழை வெள்ளம் மற்றும் புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தில் ...
சென்னையில் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு ...
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்புப் பணிகளில் முப்டைகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ...
பேரிடர் தடுப்பு நடவடிக்கை கணிசமாக மேம்பட்டுள்ளது மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள் நாட்டில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies