உசிலம்பட்டி அருகே போதிய விலை கிடைக்காததால் நிலத்திலேயே அழிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தர்பூசணி பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் நிலத்திலேயே அழிக்கப்பட்டது. கருமாத்தூர், கேசவம்பட்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ...