கிருஷ்ணகிரி – பராமரிப்பின்றி நீர் நிலைகள், சேதமடைந்த தடுப்பணை மதகுகள்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் நிலைகள் பராமரிப்பின்றி கிடப்பதாகவும், தடுப்பணையின் மதகுகள் சேதமடைந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுங்கல் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பராமரிப்பின்றி ...