கள்ளக்குறிச்சி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இரவில் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்காமல் செவிலியர்கள் அலட்சியம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. புதுப்பட்டு ஆரம்பச் சுகாதார ...