நெல்லை : வீட்டுக்குள் பதுங்கி இருந்த 13 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு!
அம்பாசமுத்திரம் அருகே வீட்டுக்குள் பதுங்கி இருந்த 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருப்பதியாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரது வீட்டின் பின்புறம் ...
