நெல்லை : மாநகராட்சி குப்பை வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!
நெல்லையில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த பொருநை அருங்காட்சியகம் அருகிலேயே மாநகராட்சி, குப்பைகளைக் கொட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக ...
