நெல்லை : சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் புகார்!
நெல்லையில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் 200-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டான குறிச்சி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட ...