நெல்லை : நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி!
நெல்லை அருகே நான்கு நாட்களாகக் குடிநீர் விநியோகம் இல்லாமல் மலையடிவார கிராம மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குப்பட்ட அனவன்குடியிருப்பு அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள ...