நெல்லை : அரசு பள்ளி வகுப்பறைக்குள் ஒழுகும் மழைநீர் – மாணவர்கள் கடும் அவதி!
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இங்குக் கடந்த 2001ஆம் ஆண்டுப் பள்ளி கட்டடம் கட்டப்பட்ட நிலையில், ...
