நெல்லை : அடகுவைத்த நகைகளை மீட்க அல்லல்படும் வாடிக்கையாளர்கள்!
நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் தாங்கள் அடகுவைக்கும் நகைகள் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரியகுளம் பகுதியை சேர்ந்த பானுப்பிரியா என்பவர், ...