நெல்லை : கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்!
நெல்லை அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அருகில் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு சொந்தமான கிணறு ...