நேபாளம் : வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு!
நேபாளத்தில் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் ...