Nepal issue - Tamil Janam TV

Tag: Nepal issue

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவை அளிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நேபாள இடைக்கால ...

நேபாளம் : இடைக்கால அரசில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!

நேபாளத்தில் அமைந்துள்ள இடைக்கால அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் பதிவியேற்றனர். ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, நேபாளத்தில் கடந்த வாரம் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தை அடுத்து, பிரதமர்  ...

நேபாளம் : வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

நேபாளத்தில் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் ...

நேபாளத்தில் 2026 மார்ச் 5இல் நாடாளுமன்ற தேர்தல்!

நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தால் அதிபர், பிரதமர்  பதவி விலகியதால், இடைக்கால பிரதமராக  சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவரது ...

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

சமூக வலைத்தளங்களுக்கான தடைக்கு எதிரான GEN Z இளைஞர்களின் போராட்டம், 24 மணி நேரத்துக்குள் நேபாள அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி, நேபாளம் இந்து தேசமாக ...

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் போராட்டத்தால் சர்மா ஒலியின் அரசாங்கம் ஆட்டம் கண்ட நிலையில், இந்தியாவில் கல்வி பயின்ற குல்மான் கிஷிங்கிற்கு இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. ...

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும், நெபோ கிட்ஸ்-கள் மீதான அந்நாட்டு மக்களின் கோபம் இன்னமும் குறைந்ததாகத் தெரியவில்லை. என்ன காரணம்?. இந்தச் செய்தி ...

நேபாளத்தில் வன்முறை பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு!

நேபாளத்தில் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை  சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. சமூகவலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஆட்சியாளர்களின் ஊழக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் ...