தென்காசி அருகே சாலையில் நடந்து சென்ற 6 பேருக்கு அரிவாள் வெட்டு – பொதுமக்கள் சாலை மறியல்!
தென்காசி மாவட்டம், நெட்டூரில் சாலையில் நடந்து சென்ற 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் ...

