முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் பாரதம் : திரௌபதி முர்மு!
புதிய பாரதம் முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் உள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மொரீஷியஸுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருக்கும் குடியரசு தலைவர் முர்மு, ...