திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து ...