இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் – எல்லையில் அமைதி!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களில் அமைதி நிலவுகிறது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் ...