கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழா – ஏராளமானோர் பங்கேற்பு!
கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோவை இடையர்பாளையம் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பல ஆண்டுகளாக தங்கி, பல்வேறு ...