மயிலாடுதுறை – பெங்காலி பாடல்களை பாடியபடி குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!
மயிலாடுதுறை அருகே வடமாநில தொழிலாளர்கள் பெங்காலி பாடல்களை பாடியபடி குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர். கோனேரிராஜபுரம் பகுதியில் மகாதேவன் என்பவர் 40 ஏக்கரில் குறுவை நடவு செய்ய ...