பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை!
பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள ...