நாட்டின் வளர்ச்சிக்கு NSE தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளது : ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்
நாட்டின் வளர்ச்சிக்குத் தேசிய பங்குச் சந்தை தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளதாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தை அலுவலகத்திற்கு ஆர்எஸ்எஸ் பொதுச் ...