தமிழகம் முழுவதும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்!
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தித் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணிகளை புறக்கணித்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ...
