காவிரி ஆற்றின் மணல் திட்டுகளில் உள்ள கருவேலமரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு!
மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், காவிரி ஆற்றின் மணல் திட்டுகளில் உள்ள கருவேலமரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து ...