பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை!
பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பயணிகள் இன்றி காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கி ரயில்வே துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக ...
