மணப்பாறை அருகே நள்ளிரவில் கோவிலை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரிகள்!
திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்பு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இருதரப்பினர் பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன், மணப்பாறை வட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோர் ...