அரசு வழங்கிய இடத்தை காட்ட அதிகாரிகள் அலட்சியம் – மாற்றுத்திறனாளிகள் புகார்!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இடத்தை காட்ட அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். வருவாய்த்துறை சார்பில் வருவாய் தீர்வாய கூட்டத்தில் பங்கேற்ற ...