32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 32 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளதால், 'டோக்கன்' வாங்கிய விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை நீடிக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா ...
