நிதி அமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டல் : விவசாயி குடும்பத்தினர் புகார்!
திருச்சுழி அருகே நிதி அமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக விவசாயி குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையசேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் ...