ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு உதவ முன்வராத அதிகாரிகள்!
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தபோது, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தொலைபேசியில் கவனம் செலுத்தியபடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ...