மகா பெரியவர் முக்தி அடைந்த நாள் : காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பஜனை!
மகா பெரியவர் முக்தியடைந்த நாளையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்ற சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தியானம் மேற்கொண்டனர். காஞ்சிபுரத்தில் ஆதி சங்கரர் நிறுவிய ...