லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சப்பல நாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த ...