திருவள்ளூர் அருகே பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்!
அரசுப் பள்ளி மாணவர்கள் பேருந்து நிலையத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு ...