கூடலூரில் கனமழை – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!
நீலகிரி மாவட்டம், கூடலூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கூடலூர் ஆரூட்டுப்பாறையைச் சேர்ந்த வினோத் என்பவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு ...
நீலகிரி மாவட்டம், கூடலூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கூடலூர் ஆரூட்டுப்பாறையைச் சேர்ந்த வினோத் என்பவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு ...
கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் காரில் சிக்கிய மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஓவேலி சுண்ணாம்பு பாலம் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ...
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் ...
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. காலை முதலே உதகையில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், ...
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஊட்டி மலை இரயில் சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் மேட்டுப்பாளையம் - ...
ஊட்டியில் பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் 100 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தூர் அடுத்து அத்திக்குன்னா ...
ஊட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies