ooty - Tamil Janam TV

Tag: ooty

ஊட்டியில் லீசுக்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், லீசுக்கு வீடு வாங்கித்தருவதாகக்கூறி ஒரே வீட்டை காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஊட்டி பிங்கர்போஸ்ட் ...

உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணம் 5 % அதிகரிப்பு – தெற்கு ரயில்வே

உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உதகை மலை ரயிலின் கட்டணம் கடைசியாக 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி ...

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள ரேஸ் கிளப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் சூழலியல் பூங்கா அமைக்கும் முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உதகையில் நீண்டகால பிரச்னையாக இருக்கும் ...

தொட்டபெட்டாவில் பூத்துக்குலுங்கும் இமயமலை பூக்கள்!

இமயமலையில் மட்டுமே பூக்கக்கூடிய ரோடோ டென்ட்ரான் பூக்கள் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தில் பூத்துக்குலுங்கியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அதனை கண்டு ரசித்தனர். உதகையின் முக்கிய சுற்றுலா தளமான ...

வனவிலங்குகள் தாக்கி உயிரிழ்ந்தால் ரூ. 2 லட்சம், கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தால் ரூ. 10 லட்சமா? – நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலினின் இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டதா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாமில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் ...

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – உதகையில் போக்குவரத்து மாற்றம்!

தொடர் விடுமுறை காரணமாக உதகைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை பண்டிகையொட்டி உதகைக்கு அதிகளவிலான சுற்றுலாப் ...

அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் : உதகையில் சீரழிந்து வரும் சுற்றுலா தளங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தின் தனித்துவமிக்க சுற்றுலாத் தளமான நீலகிரி மாவட்டம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவலநிலையில் காட்சியளிக்கிறது. உலகளவிலான மக்கள் விரும்பி ...

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உதகையில் மக்களை காப்போம் தமிழகத்தை ...

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதமானதால் கோபமடைந்த நபர், சவக்கிடங்குக்குள் வைக்கப்பட்டிருந்த தனது தாயின் சடலத்தை காரில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ...

நீலகிரி : சாலையோர கடைகளால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் உதகையில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் உதகையின் மத்திய பேருந்து ...

பைக்காரா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் – மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

தொடர் கனமழை காரணமாக பைக்காரா அணையில் இருந்து உபர் நீர் வெளியேற்றப்படுவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் ...

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

உதகையில் கன மழை காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு ...

நீலகிரி : நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான மார்க்கெட் பகுதியில் 800 கடைகள் செயல்பட்டு ...

தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி – அக்ஷரா ஹாசன் குற்றச்சாட்டு!

தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி நடைபெற்று வருவதாக, நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ...

நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை : சாலையில் விழுந்த மரங்கள்!

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக உதகையின் பல்வேறு பகுதிகளில் முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ...

ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு – சாலையோர சுவற்றில் கார் மோதி விபத்து!

மேட்டுப்பாளையம் அருகே திடீரென ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி ...

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

உதகை நகராட்சிக்குட்பட்ட சாலையோர பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி புதர் மண்டியும், குப்பை மேடாகவும் காட்சியளிக்கின்றன. மதுபிரியர்களின் கூடாரமாக மாறியிருக்கும் சாலையோரப் பூங்காக்கள் குறித்தும், அதனால் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தி ...

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை : தயார் நிலையில் நகராட்சி நிர்வாகம்!

நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிகக் கனமழைக்கான ...

தவியாய் தவிக்கும் மக்கள் : சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுற்றுலா நகரம்!

ஒருபுறம் இறைச்சியின் கழிவுகள் மறுபுறம் மது அருந்துவோரின் தொல்லை என உதகை மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்த செய்தித் ...

உதகையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஓவியக் கண்காட்சி!

உதகையில் நடைபெறும் ஓவியக் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுகிறது. அந்த ...

உதகை மலர் கண்காட்சி – கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்!

உதகை மலர்க் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், பல ...

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

கோடைக் காலம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தினால், பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் ...

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் : 127-வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கோடை விழாவில் மலர்க் கண்காட்சியை காண வரும் பயணிகளை கவர, பிரம்மாண்டமான ...

Page 1 of 5 1 2 5