இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகள்!
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உணவு தேடி அவ்வப்போது காட்டு ...
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உணவு தேடி அவ்வப்போது காட்டு ...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைத்தடுமாறி டிப்பர் லாரியில் சக்கரத்தின் அருகே விழுந்து நூலிலையில் உயிர்த்தப்பிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ...
நீலகிரி மாவட்டம், உதகையில் உறைபனி பொழிந்து கடும் குளிர் நிலவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். உதகையில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக குறைந்ததால் உறைபனி பொழிவு காணப்பட்டது. இதனால் ...
புத்தாண்டு தினத்தையொட்டி உதகை பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர். ...
முப்படை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வான் பகுதியில் நாட்டின் முதல் ...
நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர தடை விதித்து, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இயற்கை எழில் ...
மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயிலில் ...
வார விடுமுறை தினத்தையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். உதகையில் தற்போது 2-வது சீசன் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் 10 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் ...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பள்ளி கட்டடத்தை சீரமைத்து தரவேண்டுமென பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட ...
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் ...
உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ...
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகளில் காலை முதல் வானம் ...
உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதி உள்பட 3 விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...
உதகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுத ...
உதகை படகு இல்லத்தில் சாரல் மழையில் நனைந்தவாறே படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் வார விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ...
மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் விடுதி உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஆஜராகுமாறு கோடநாடு வழக்கில் தொடர்புடைய வாளையார் மனோஜ் மற்றும் சயான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ...
உதகையில் உள்ள தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் கணக்கில் வராத 4 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். உதகை தேசிய நகர்ப்புற வாழ்வாதார ...
உதகையில், 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் கும்பாபஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. உதகை ஃபர்ன்ஹில்லில் அமைந்துள்ள இந்த கோயிலில், யாகசாலை பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. ...
உதகை அருகே சாலையில் உலா வரும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 55 சதவீத வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக ...
விடுமுறை மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் போலி நகைகளை அடமானம் வைத்து 9 லட்ச ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். உதகையில் செயல்பட்டு வரும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies